மீண்டும்  முன்னைய பதிவை  தருகிறேன்

பல நாட்களுக்கு பிறகு சந்திக்கின்றேன் காரணம்
ஒரு சிறிய சுற்றுலா சென்றிருந்தேன் தற்பொழுது பெண்களின் நிலையினை எமது சமுகத்தில் பார்கின்ற பொழுது இந்த பதிவை எழுதலாம் என தோன்றியது.

 எமது சமுகத்தை பொறுத்த வரையில்  பெண்கள் வேசி ஆகின்றாளா?  வேசியாக்கப் படுகின்றாளா? என்று பார்க்கின்ற பொழுது  இரண்டுமே இடம் பெறுகின்றது என்றே  கூறவேண்டும்.

 முதலில் பெண்கள் வேசி ஆவதற்கான காரணங்களை பார்க்கலாம்  அதாவது  முதலில் எமது சமுகத்தை உற்று நோக்கும் போது கணவனை இழந்த பெண்கள் சில காலத்தின் பின்னர் தனது காம உணர்சிகளை பூர்த்தி செய்வதற்காக பல ஆண்களிடம் செக்ஸ் உறவை வைக்கின்றனர். இதற்க்கு  அவர்கள் செய்ய வேண்டிய ஒரே வழி மறுமணம் செய்ய வேண்டும்


அடுத்துஅதிகமான ஆண்கள்  மது குடித்து விட்டு அதிலேயே தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக்கு வராமல் அப்படியே குடியிலே  காலத்தை கழிக்கின்றனர் இதனால் இவர்கள் மனைவிமார் கூட  வேறவர்களுடன் தவறான செக்ஸ்உறவை  வைத்துக்கொள்கின்றார்கள்.  மனைவிக்கு தகுந்த நேரத்தில் உடல் உறவை மேற்கொள்ளாதது யார் தவறு ஆண்களின் தவறு நம்ம ஆண்கள் பிழை செய்து விட்டு  பெண்களை வேசிகள் என்று சொல்கின்றனர்.

அடுத்து நம்ம ஆண்கள்  வெளிநாடு போனா  கலியாணம் கட்டுனவ  கூட  புதுப் பொண்ணா ஆகிடுவா இப்போ.   நம்ம  ஆண்கள் உழைக்க போனா பல வருசங்களுக்கு  மேல  அங்கேயே இருப்பாங்க  மனைவியிட உணர்சிகளை பற்றி சிந்திக்காம இருந்திடுவாங்க அந்த நேரத்தில வேற ஆண்கள் அவங்க மனைவியோட  பக்குவமா செக்ஸா பேசி  அவங்களை தன்பக்கம் இழுத்து செக்ஸ்சிர்காக ஏங்கியிருந்த   அந்த பெண்ணுக்கு  செக்ஸை பூர்த்தி செய்கின்றார்கள் . இப்போ நம்ம நாட்டில புருசன் வெளிநாடு போன கையில ஒரு செல்போன் எப்பவும் காதிலவச்சிகொண்டு  எவனோடயாவது பேசிக்கொண்டு தனது  காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்காக திரிகின்ற அதிகமான பெண்களைத்தான் பார்க்க முடிகின்றது வெளிநாடு போனவங்களுடைய மனைவி மாரத்தான் இப்போ லேசா மடக்கலாம் என்ற பேச்சும் அடிபடுது.

அடுத்து  இந்த திருமணத்திற்கு முன்பு அதிகமாக யாரோடையாவது செக்ஸ் வச்சிருந்தா கலியாணம் முடிந்த பின்பும்  அவங்க தன்னுடைய கணவர பற்றியெல்லாம்  யோசிக்க மாட்டங்கலாம் மார்றானோடு செக்ஸ் வைக்க போய் கொண்டே இருப்பாங்களாம்  .

அடுத்து  இப்போ நம்ம பெண்கள் அதிகமா லாபம் ஈட்டுற வழியா செக்ஸ் பயன்படுத்திறாங்க  கொஞ்ச நேர வேல கூடுதலான பணம்அதிகமான  பெண்கள் சகோதர சமுகத்தவர்களுடன்  நன்றாக இத தொழிலா செய்து கொண்டே வாராங்க  இதுக்கு காரணம் ஒன்று தனது உணர்சிகள் பூர்த்தி செய்யப்படுகிறது.  மற்றையது வறுமை  இதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை தனது குடும்பத்திற்கும் தனது   ஆடம்பர  அலன்காரங்களுக்கும் பயன்படுத்துறாங்க

அடுத்து  எப்படி  வேசையாக்கப் படுகின்றாள்  என்று பார்க்கும் போது  காதல் என்று சொல்லிட்டு நல்லா ஒருவருஷம்  இருப்பாங்க  அப்புறம்  எல்லாத்தையும் முடிச்சிட்டு  எதுவுமே நடக்காத மாதிரி திரியிறாங்க அந்த பெண்ணும் பழகினது சும்மா விடுமா யாறோடயாவது வேசியாட  போறா அப்புறம் அவ்வளவுதான்.

அடுத்து   பெண்கள் பலவந்தமா கொண்டு கற்பழிக்கப் பட்டு  பெண்வேசி என்ற பட்டத்த பெறுகிறாள்  பிறகு  பட்டம் எடுத்த எடுத்தது தானே இதே தொழிலா செய்ய்வம் என  பலர் செய்றாங்க  இப்படி பல பெண்கள் வேசியாகவும் இருக்கிறாங்க வேசியாக்கப்படுகொண்டும் இருக்கிறாங்க

இப்போ  இவை அனைத்தும்  நம்ம சமுகத்தில  அன்றாடம் பார்கின்ற விடயமும் கேள்விப் படுகின்ற விடயமும்  ஆகத்தான் இருக்கிறது. பல பெண்கள் இப்பொழுது  மறைமுகமாகவும் ரகசியமாகவும் நேரடியாகவும் வேசியாகத்தான் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். இது பல ஆண்களுக்கு புரிவதில்லை.  பெண்கள் வேசியாவதர்க்கு ஆண்கள் விடும் பிழைகள் கூட காரணமாக இருக்கின்றது .திருத்திக் கொள்ளவேண்டியது ஆண்களின் கட்டாயம்

அதற்காக  எல்லா பெண்களையும்வேசி என்று சொல்ல முடியாது  கண்ணகியாக வாழ்கின்ற பெண்களையும் காணக்கூடியதாகத்தன்  இருக்கிறது . மொத்தத்தில் நமது சமுகத்தில் ராமன் சீதையாக  வாழ்கின்றவர்கள் ஒரு சிலரையே   காணக்கூடியதாக இருக்கின்றது.

நன்றி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்  Ramanan

0 comments:

Post a Comment

 
Top